நான் உணர்வோடு
நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…
நிசப்தம்
நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…
நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…
ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே… நீயே… நீயே…
ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…