கூ கூ என
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…
இனிது இனிது இளமை இனிது…
இளமை வயதில் இதயம் இனிது…
உள்ளத்தின் வயது எதுவோ…
உலகத்தின் வயதும் அதுவே…
எண்ணத்தின் உயரம் எதுவோ…
இதயத்தின் உயரம் அதுவே…
கல்யாண சத்தம் சத்தம்…
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்…
சின்னூண்டு முத்தம் முத்தம்…
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்…
கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…
பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…
ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…
என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…
தஞ்சாவூரு கோபுரமே Read More »