மணக்கும் சந்தனமே
மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…
வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…
சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…
பொன்மேனி உருகுதே…
என் ஆசை பெருகுதே…
ஏதேதோ நினைவு தோனுதே…
எங்கேயோ இதயம் போகுதே…
பனிகாற்றிலே…
தனனா நனனா நனனா…
வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…
சாமிக்கிட்ட சொல்லி வச்சு Read More »
ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
ஊரு சனம் தூங்கிருச்சு Read More »