ஒன்னோட நடந்தா
ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…
தொிந்ததே உன் முகம்…
மறந்ததே என் முகம்…
வழிந்ததே சந்தனம்…
வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…
பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Read More »
மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…
மெதுவா தந்தி அடிச்சானே Read More »
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி Read More »
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா…
உன் முகத்த பார்க்கையில…
என் முகத்தை நான் மறந்தேன்…
என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
என்னவென்று சொல்வதம்மா Read More »
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…