பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | தர்மா |
Manakkum Sandhaname Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
—BGM—
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
பெண் : சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கள நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
ஆண் : நந்தன வன குயிலே…
குழு : நடக்கும் சித்திர மயிலே…
ஆண் : சின்ன மணி கிளியே…
குழு : சிரிக்கும் நித்தில மணியே…
ஆண் : அந்த நாள் மங்கள் நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…
குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
—BGM—
பெண் : தென்மதுரை வீரனுக்கு…
என்னுடைய மாமனுக்கு…
தேக்குமர தேகமடி…
யம்மா… யம்மா…
—BGM—
ஆண் : மாமன் கொண்ட பெண் உனக்கு…
மை எழுதும் கண் எதுக்கு…
என்னை வந்து கொல்லுதடி…
யம்மா… யம்மா…
பெண் : ஆத்துல நான் குளிச்சேன்…
ஆசையா நீ புடிச்சே…
தோளத்தான் நீ புடிச்ச…
சொர்க்கத்த நான் புடிச்சேன்…
ஆண் : அடடா ஒரு அங்குலம் அங்குலமாக…
நீ ஆசையில் முத்தங்கள் போட…
அதை என்னன்னு சொல்லுவேன்…
எப்படி சொல்லுவேன் நானே…
குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
பெண் : ஓஓ… சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
—BGM—
ஆண் : கையளவு சின்ன இடை…
சொல்லிக் கொடு என்ன விலை…
கேட்ட விலை நான் கொடுப்பேன்…
கண்ணே… கண்ணே…
—BGM—
பெண் : ஆசை அது எவ்வளவு…
அள்ளிக் கொடு அவ்வளவு…
உன் அளவும் என் அளவும்…
ஒன்னே… ஒன்னே…
ஆண் : விண்ணிலே வெண்ணிலவு…
வீட்டிலே பெண்ணிலவு…
இன்றுதான் நள்ளிரவு…
நான் சொல்லவா நல்வரவு…
பெண் : அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல…
இது பன்னீர் தாமரையம்மா…
இந்த தாமரை மொட்டுகள்…
பூப்பதென்ன மாமனுக்காக…
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
குழு : நந்தன வன குயிலே…
நடக்கும் சித்திர மயிலே…
சின்ன மணி கிளியே…
சிரிக்கும் நித்தில மணியே…
ஆண் : அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…
ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
Notes : Manakkum Sandhaname Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. மணக்கும் சந்தனமே பாடல் வரிகள்.