எங்கிருந்தோ என்னை
எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…
என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…
எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…
என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…
அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…
குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…