பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா | மெல்லத் திறந்தது கதவு |
Ooru Sanam Song Lyrics in Tamil
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
—BGM—
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
—BGM—
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
—BGM—
பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு…
கோலம் போடும் பாட்டாலே…
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு…
ராகம் பாடும் கேட்டாலே…
சேதி சொல்லும் பாட்டாலே…
பெண் : ஒன்ன எண்ணி நானே…
உள்ளம் வாடிப் போனேன்…
கன்னிப் பொண்ணுதானே…
என் மாமனே என் மாமனே…
பெண் : ஒத்தையிலே அத்த மக…
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக…
கண்ணு ரெண்டும் மூடலையே…
காலம் நேரம் கூடலையே…
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
—BGM—
பெண் : மாமன் ஒதடு பட்டு…
நாதம் தரும் குழலு…
நானா மாறக் கூடாதா…
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்…
கூடும் காலம் வாராதா…
மாமன் காதில் ஏறாதா…
பெண் : நிலா காயும் நேரம்…
நெஞ்சுக்குள்ள பாரம்…
மேலும் மேலும் ஏறும்…
இந்த நேரந்தான்…
இந்த நேரந்தான்…
பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்…
ஓலப்பாய போட்டு வச்சேன்…
இஷ்டப்பட்ட ஆச மச்சான்…
என்ன மேலும் ஏங்க வச்சான்…
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…
Notes : Ooru Sanam Song Lyrics in Tamil. This Song from Mella Thirandhathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள்.