ஊரு சனம் தூங்கிருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்லத் திறந்தது கதவு

Ooru Sanam Song Lyrics in Tamil


பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு…
கோலம் போடும் பாட்டாலே…
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு…
ராகம் பாடும் கேட்டாலே…
சேதி சொல்லும் பாட்டாலே…

பெண் : ஒன்ன எண்ணி நானே…
உள்ளம் வாடிப் போனேன்…
கன்னிப் பொண்ணுதானே…
என் மாமனே என் மாமனே…

பெண் : ஒத்தையிலே அத்த மக…
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக…
கண்ணு ரெண்டும் மூடலையே…
காலம் நேரம் கூடலையே…

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : மாமன் ஒதடு பட்டு…
நாதம் தரும் குழலு…
நானா மாறக் கூடாதா…
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்…
கூடும் காலம் வாராதா…
மாமன் காதில் ஏறாதா…

பெண் : நிலா காயும் நேரம்…
நெஞ்சுக்குள்ள பாரம்…
மேலும் மேலும் ஏறும்…
இந்த நேரந்தான்…
இந்த நேரந்தான்…

பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்…
ஓலப்பாய போட்டு வச்சேன்…
இஷ்டப்பட்ட ஆச மச்சான்…
என்ன மேலும் ஏங்க வச்சான்…

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…


Notes : Ooru Sanam Song Lyrics in Tamil. This Song from Mella Thirandhathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top