சிவோஹம்
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …
கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
நர நர நகர நகர…
பர பர நரிங்க நெருங்க…
விறுவிறு வேங்கை இறங்க…
வெல வெல எதிரி பதுங்க…
ஒசரட்டும் பத்து தல Read More »
கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
தோகை மயிலே…
என் வாழ்வின் பொருளே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
போகாதே போகாதே…
நீ இல்லாமல் ஆகாதே…
உன்மீது நான் வைத்த காதல்தான் மாறாதே…
என்றும் மாறாதே மாறாதே…
வறுமை என்னோட வரமே…
சேரும் செருப்பும் வெளுமே…
கெட்ட நேரம்தான் தினமே…
நல்லதும் நாறிப்புடுமே…
நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…
ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…
மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…