இளையோர் சூடார்
இளையோர் சூடார்…
வளையோர் கொய்யார்…
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்…
பாணன் சூடான் பாடினி அணியாள்…
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த…
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை…
பொன்னியின் செல்வன் 2
இளையோர் சூடார்…
வளையோர் கொய்யார்…
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்…
பாணன் சூடான் பாடினி அணியாள்…
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த…
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை…
சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் இரத்தம்…
கனவில் வரும் நித்தம் நித்தம்…
கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம்…
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…