பி எஸ் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்ஏ.ஆர்.ரகுமான் & நபிலா மான்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

PS Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் இரத்தம்…
கனவில் வரும் நித்தம் நித்தம்…
கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம்…

ஆண் : தீயவற்றை வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார்…
இவை நிகழும் வரை பார்…
சொர்க்கம் சொர்க்கம்…

ஆண் : இதுவே சோழம் இதுவே இதுவே சோழம்…
பூமியில் உலகே சொர்க்கம்…
சோழம் சோழம் சோழம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

ஆண் : நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட…
நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட…

ஆண் : சட் சட் சட் சதி வரையும்…
மண்ணுக்கே உன்வேலி…
ரன் ரன் வீரன்தான்…

ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம்…
போதும் போதும் எந்நாளும்…
இப்போதே கொண்டாடவே…

ஆண் : அன்பே அகரம் அதுவே சிகரம்…
அதை மறைந்த துளி ஊடே…
பரந்து கிடக்கும் வானே…

ஆண் : இல்லா இடமும் இறைவன் உறைவான்…
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை…
யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

BGM


Notes : PS Anthem Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 2 (2023). Song Lyrics penned by Siva Ananth. பி எஸ் அன்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading