ரிஷிவனம்தானே
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
எத்தனை எத்தனை வார்த்தைகள் உண்டு…
ஆனாலும் சொல்லிடும் வேளையில் தோற்பதுதானே அன்பே…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே…
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே…
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே…
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே…
சூரியன் குடைய நீட்டி…
சூறாவளி நாடிய காட்டி…
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே…
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே…
இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…
ஹேய்… சேர நாட்டு செல்லக்குட்டி…
பைய வந்தாளாம்…
நம்ம பயலும் அங்க சோலிவுட்டு…
வெரசா வந்தானாம்…
உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி…
பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பேசாம பேசும் கண்ணு Read More »
உன் பார்வையே உதயம்…
உன் துடிப்பிலே இதயம்…
உயிர் உளியால் தினமும் நான் செதுக்கிய பொன் சிற்பம்…