பாடலாசிரியர்கள் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | கல்யாணி நாயர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | கள்வன் |
Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பெண் : நாதாங்கி போட்டுகிட்டு…
நா நின்னேன் வெட்கப்பட்டு…
சட்டுன்னு ஒடஞ்சி போனேன் நானே உன்னால…
பெண் : களவாணி பயலோனு தவறாகா நெனச்சவ நான்தான்…
இரவெல்லாம் உன கண்டு உறங்காம தவிச்சவ நான்தான்…
பெண் : உன் நெனப்புதான் மடி நெறைய…
நா சொமக்குறேன் ஏனோ தெரியல…
உன் மொகத்த தான் மனசுக்குள்ள படமா நா வரஞ்ச…
பெண் : பூ பூக்குற செடி போல…
நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல…
நீ நடக்குற பாதையெல்லாம் நிழலா அலைவேனே…
—BGM—
பெண் : தறியில் போட்ட நூலாட்டம்…
ஆடுறேன் நானும் கரகாட்டம்…
சரியா தவறா தெரியவில்ல பாப்போம் வெள்ளோட்டம்…
பெண் : மரத்த பாத்த குரங்காட்டம்…
உன்ன பாத்தா மன ஓட்டம்…
தத்தி தாவி சுத்தி வருதே என்ன ஆர்பாட்டம்…
பெண் : உன்னால நோயாளி ஆனேனே நான்தான்…
நோய் தீர்க்கும் மருந்தாக வருவாயா நீதானே…
பெண் : என் தனிமையும் அழகா…
அரங்கேறுதே உன்னால்தானே…
உன் பார்வ படவேணும்னு பதறி போறேனே…
பெண் : உன் கிறுக்கேன் என் தலைக்கேற…
நா வரிக்குதிர போல ஆனே…
என் நெலவரம் கலவரமாக மாறி போகுதிங்கே…
—BGM—
Notes : Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil. This Song from Kalvan (2023). Song Lyrics penned by Snehan. பேசாம பேசும் கண்ணு பாடல் வரிகள்.