யாதோ திசை
யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ…
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ…
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ…
யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ…
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ…
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…
மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
மான் புலி வேட்டை ஆட வா…
புது காட்டை தேட நான்…
ஒரு சாட்டை வீச யார்…
வழி கேட்டு போவார் யாரோ…
கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…
முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…
அம்மா என்னும் மந்திரமே Read More »
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
நாட் ராமையா வஸ்தாவையா Read More »
தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…
வெட்டவெளியின் நடுவிலே…
விட்டுவிட்டாய் எனை ஏனோ…
வெட்டவெளியின் நடுவிலே…
தொட்டு தழுவும் தென்றலே Read More »
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம் Read More »
போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…