தீரா சுவாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…
தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…
கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…
அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…