ஒரு கண் ஜாடை
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
விழியே விழியே திரை விரிகிறதே…
உன்னை பார்த்திடும் வேளையிலே…
அதிலே அதிலே படம் வரைகிறதே…
மனம் சேர்ந்திடும் ஆசைகளே…
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா…
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா…
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா Read More »
காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…
கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்குதான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி Read More »
மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…
மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…
சொன்னது சொன்னது நீதானே…
சொந்தமும் ஆனேனே…
நெனச்சது நெனச்சது எல்லாமே…
நடந்திடும் நெசம்தானே…
சொன்னது சொன்னது நீதானே Read More »
காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…
காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…