ராஜாதி ராஜா
ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…
ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…
காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்குதான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி Read More »
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…