பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | ஜாவேத் அலி, ஷாஷா திருப்பதி & ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | நிமிர்ந்து நில் |
Kadhal Nergayil Song Lyrics in Tamil
குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…
ஆண் : நீ யாரோ… நீ யாரோ…
நீதான் என் ஏவாளோ…
ஆண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
—BGM—
ஆண் : ஓ… கூந்தல் வீணை நீ…
கோயில் யானை நான்…
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்…
ஆண் : பாறை போல வாழ்ந்த…
நானே சிற்பமாகினேன்…
பாதி தூரம் போன பின்னே…
பாதை காண்கிறேன்…
ஆண் : உன்னாலே உன்னாலே…
என் தேடல் உன்னாலே…
குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…
பெண் : நீ யாரோ… நீ யாரோ…
நீ எந்தன் ஆதாமோ…
ஆண் & பெண் : தேடி பார்க்கிறேன் என்னை நானே…
தேவையாவுமே நீயாய் ஆனேன்…
குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
Notes : Kadhal Nergayil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. காதல் நேர்கையில் பாடல் வரிகள்.