பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | கார்த்திக் & தாமினி | எம்.எம். கீரவாணி | பாகுபலி |
Pachchai Thee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…
—BGM—
பெண் : வெற்றுக் கல் நானடா…
வெட்டும் உளி நீயடா…
அற்பப் பாறை என்னில்…
சிற்பம் செய்தாயடா…
ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
உள்ளங்கை சோ்ந்தப் பூந்தாாிகை…
கைகள் நாம் கோா்க்கச் சிறகாகுமே…
புது வானங்கள் உருவாகுமே…
பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…
—BGM—
ஆண் : மான் விழிக்குள் எந்தன்…
வாழ் ஒன்றைக் காண…
மாமலை ஒன்றேறி வந்தேனடி…
பெண் : இதயம் ஒன்று உள்ளதென்று…
உன் அழைப்பாலே கண்டேனே…
இனும் எனை இறுக்கி…
அணைத்திடத் துடித்தேனே…
ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
தோளில் வீழ்கின்ற பூந்தாாிகை…
உந்தன் தோளோடு தோள் சோ்க்கிறேன்…
என்னில் தோகைகள் நான் பாா்க்கிறேன்…
பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…
—BGM—
ஆண் : கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்…
மோதலின் மோகங்கள் கேட்டாயடி…
பெண் : பிறவி பல எடுத்தாலும்…
நிகழும் கணம் நான் மறவேனே…
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே…
ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
கண்ணில் தேன் சிந்தும் பூந்தாாிகை…
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்…
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்…
பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…
பெண் : வெற்றுக் கல் நானடா…
வெட்டும் உளி நீயடா…
அற்பப் பாறை என்னில்…
சிற்பம் செய்தாயடா…
Notes : Pachchai Thee Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. பச்சைத் தீ நீயடா பாடல் வரிகள்.