இருள்கொண்ட வானில்
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
பொருக்கி மினுக்கி செதுக்கி…
பதித்த மூரல்… மூரல்…
சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…
சிவா சிவாய போற்றியே Read More »