பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | தீபிகா | எம். எம். கீரவாணி | பாகுபலி |
Irul Konda Vaanil Song Lyrics in Tamil
பெண் : இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
—BGM—
பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
—BGM—
குழு : வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே…
வந்தச் சூாியன் பாகுபலி…
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்…
எங்கள் நாயகன் பாகுபலி…
குழு : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி…
—BGM—
குழு : அம்பென்றும் குறி மாறியதில்லை…
வாளென்றும் பசி ஆறியதில்லை…
முடிவென்றும் பின் வாங்கியதில்லை…
தானே சேனை ஆவான்…
குழு : தாயே இவன் தெய்வம் என்பான்…
தமையன் இவன் தோழன் என்பான்…
ஊரே தன் சொந்தம் என்பான்…
தானே தேசம் ஆவான்…
குழு : சாசனம் ஏது சிவகாமி சொல் அது…
விழி ஒன்றில் இத் தேசம்…
விழி ஒன்றில் பாசம் கொண்டே…
பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
—BGM—
Notes : Irul Konda Vaanil Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. இருள்கொண்ட வானில் பாடல் வரிகள்.