உலகம் உன்னை
உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…
உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…
அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்…
மோசம் போயிட்டேன் சிவசம்போ…
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ…
மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…
மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…
உன்னை கண்ட நாள் முதல்…
என் தூக்கம் போனது…
தூங்கினாலும் உன் முகம்…
என்னென்று சொல்வது…
உன்னை கண்ட நாள் முதல் Read More »