பூந்தளிர் ஆட
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட…
சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
இனி நாளும் சுப காலங்கள்…
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட…
சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
இனி நாளும் சுப காலங்கள்…
சின்ன பூவே மெல்லப் பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…
சின்ன பூவே மெல்லப் பேசு Read More »
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…
பாடறியேன் படிப்பறியேன் Read More »
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
வானுயர்ந்த சோலையிலே Read More »
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…
ஆறெங்கும் தானுறங்க Read More »