பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பாவலர் வரதராஜன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | இதய கோயில் |
Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
ஆண் : வானுயர்ந்த சோலையிலே…
—BGM—
ஆண் : வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…
ஆண் : தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை…
ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன்…
நாவறண்டு பாடுகின்றேன்…
ஆண் : வானுயர்ந்த சோலையிலே…
—BGM—
ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…
ஆண் : பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி…
ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
ஆண் : வானுயர்ந்த சோலையிலே…
Notes : Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Pavalar Varadharajan. வானுயர்ந்த சோலையிலே பாடல் வரிகள்.