கோவில் மணி ஓசை
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…
அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
அடடடா மாமரக்கிளியே Read More »
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…
வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே Read More »
கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…