மயிலே மயிலே
மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ…
தளிருடல் தொடலாமோ…
மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ…
தளிருடல் தொடலாமோ…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…
சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…
சோலைகுயிலே காலைக்கதிரே…
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…