நம்பி பாருங்கள்
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா Read More »
அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
தேவராஜ ஸேவ்யமாந பாவனாங்க்ரி பங்கஜம்…
வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்…
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்…
காசிகாபு ராதிநாத காலபைரவம் பஜே… ஓம்…
என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…
என்மீது அன்புகூா்ந்து Read More »
புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா…
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா…
அன்னையை போலே காத்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…
விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…
வரவேண்டும் நீயே சாயி பாபா…
வரம் வேண்டினோமே சாயி பாபா…
தரவேண்டும் நீயே சாயி பாபா…
கரம் குவித்தோமே சாயி பாபா…