சென்னைக்காரன்
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரன்…
நல்ல சேதி சொல்லப்போறங்க…
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரங்க…
நான் சென்னைக்காரன்…
நல்ல சேதி சொல்லப்போறங்க…
ஏதோ உன்னாலே வழிகள் திசை மாறுதே…
உன்னை கண்டாலே இதயம் தடுமாறுதே…
உன் மீது காதல் வைத்து காத்திருப்பேன்…
அன்பு காதலே…
நம் காதல் போல வேறு இல்லையே…
ஆரிராரோ ஆராஆரிரோ…
என் அன்னையே நீ கண்ணுறங்கு…
பூமியை உனதாக்கவே…
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு…
சி இஸ் ஏ கில்லர்…
ஒரு லுக்கு விட்டே மர்டர் பண்ணிட்டா…
சி இஸ் ஏ கில்லர்…
என்ன மர்டர் மர்டர் பண்ணிட்டா…
ஆத்தி அடியாத்தி…
என்ன மாத்தி போற என் நானம் சொல்ல…
தேத்தி உயிர் சேத்தி…
உன்ன சுத்தி வருவேன் மெல்ல…
என் விழி உனது நிழல்…
மறைந்த நொடி தொலைந்த வழி…
கதற மொழி ஏதுவும் இன்றி…
கண் இரண்டும் அலையுதடி… ஓஓ…
நீ யாரடி… ஓஓ… நீ யாரடி…
வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் ஜீவன் வாழுதே…
வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் காதல் வாழுதே…
உன் பேரு என்ன…
அத சொல்ல ஏன் இன்னும் தயங்குறியே…
உன் நேம் என்ன…
இதை கேட்க எதுக்கு நான் தயங்குறேன்…