சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
ஓஹோ… ஓஹோ…
கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் Read More »
Romantic Love Songs Lyrics
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
ஓஹோ… ஓஹோ…
கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் Read More »
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…
சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விரலால் சுட்டீக…
ஐயோ என் நாணம் அத்துபோக…
கண்ணால் எதையோ பார்த்தீக…
காயா பழமா கேட்டீக…
என்னோட ஆவி இத்து போக…
சுத்தி சுத்தி வந்தீக Read More »
முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…
ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…
பாக்காத பாக்காத…
அய்யய்யோ பாக்காத…
நீ பாத்தா பறக்குற…
பாத மறக்குற…
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…
செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
செங்குருவி செங்குருவி Read More »