பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் & பூவாச்சல் காதர் | கமல்ஹாசன் & எஸ். ஜானகி | இளையராஜா | மைக்கேல் மதன காமராஜன் |
Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
—BGM—
பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்…
வர்ணிக்க ஓர் கவி வேணும்…
ஆண் : மோகன ராகம் நின் தேகம்…
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்…
பெண் : புன்சிரிப்பால் என்…
உள்ளம் கவர்ன்னு…
ஆண் : கண்ணான கண்ணே…
என் சொந்தமல்லோ நீ…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
பெண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
—BGM—
ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட…
சொப்பன லோகத்தில் கூட…
பெண் : பிரேமத்தின் கீதங்கள் பாட…
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட…
ஆண் : சயன நேரம்…
மன்மத யாகம்…
பெண் : புலரி வரையில்…
நம்மோட யோகம்…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
Notes : Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Panchu Arunachalam & Poovachal Khader. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் வரிகள்.