ஏலே ஏலே மருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்டி. இமான்பாண்டிய நாடு

Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

BGM

ஆண் : வயசு கன்னியோ…
மனசு கடவுளோ…
புடவ கட்டிப் போகும்…
பொல்லாத குழந்தையோ…

ஆண் : சிறுத்த இட போல…
என் உசுரு வாடுது…
பெருத்த தணம் போல…
பிரியமோ கூடுது…

ஆண் : ஒரு மெல்லிய மேகமா போகுறா…
அந்த மீனாட்சி கிளி இவளோ…
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா…
அட என் தாயின் மருமகளோ…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

BGM

ஆண் : தர்ம தேவதை…
கருணைப் பார்கையில்…
சபலம் பறக்குது…
சரீரம் மறக்குது…

ஆண் : ஆண்டு பதினெட்டில்…
அனைவருக்கும் தாயடி…
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி…

ஆண் : எந்த பெண்ணோடும் எழுவது காமமே…
அடி உன்னோடு தோணலயே…
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே…
உன்ன முத்தாட தோணலயே…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

ஆண் : யாரோ யாரோ ஒருத்தி…
முன்ன போறா என்னக் கடத்தி…
ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்…
உசுரோட என்னக் கொழுத்தி…


Notes : Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஏலே ஏலே மருது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading