| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சூரஜ் சந்தோஷ் | டி. இமான் | பாண்டிய நாடு |
Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…
ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…
ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…
ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…
—BGM—
ஆண் : வயசு கன்னியோ…
மனசு கடவுளோ…
புடவ கட்டிப் போகும்…
பொல்லாத குழந்தையோ…
ஆண் : சிறுத்த இட போல…
என் உசுரு வாடுது…
பெருத்த தணம் போல…
பிரியமோ கூடுது…
ஆண் : ஒரு மெல்லிய மேகமா போகுறா…
அந்த மீனாட்சி கிளி இவளோ…
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா…
அட என் தாயின் மருமகளோ…
ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…
—BGM—
ஆண் : தர்ம தேவதை…
கருணைப் பார்கையில்…
சபலம் பறக்குது…
சரீரம் மறக்குது…
ஆண் : ஆண்டு பதினெட்டில்…
அனைவருக்கும் தாயடி…
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி…
ஆண் : எந்த பெண்ணோடும் எழுவது காமமே…
அடி உன்னோடு தோணலயே…
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே…
உன்ன முத்தாட தோணலயே…
ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…
ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…
ஆண் : யாரோ யாரோ ஒருத்தி…
முன்ன போறா என்னக் கடத்தி…
ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்…
உசுரோட என்னக் கொழுத்தி…
Notes : Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஏலே ஏலே மருது பாடல் வரிகள்.


