கண்ணில் அன்பை
கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…
கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…
அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அண்ணண் காச ஆட்டைய போட்டு…
பியூட்டி பார்லர் போயி வாரா…
கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
தோகை மயிலே…
என் வாழ்வின் பொருளே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…
தல கோதிடும் உன் பாசம்…
குல சாமிய மிஞ்சாதோ…
மனம் வாடுற போதெல்லாம்…
உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…
உன் கூடவே பொறக்கணும் Read More »
வா வா டியரு பிரதரு…
பார்த்தா செதறும் சுகரு…
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்…
அதுவே தனி பவரு…