சிட்டு குருவி
யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…
யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…
இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கும் யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…