தென்கிழக்கு சீமையிலே
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
தென்கிழக்கு சீமையிலே Read More »
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
தென்கிழக்கு சீமையிலே Read More »
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
வெண்மேகம் விண்ணில் Read More »
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் Read More »
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
என் தெய்வம் தந்த…
என் தெய்வம் தந்த என் தங்கை…
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…
மலர்களைப் போல் தங்கை Read More »
ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…
ஐம்பது கிலோ தங்கம்டா Read More »
அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…
ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…
என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா…
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா…
என்ன தவம் செஞ்சிபுட்டோம் Read More »