ஷங்கர் மகாதேவன்

காற்றிலே வாசமே

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

காற்றிலே வாசமே Read More »

வாடா வா

வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

வாடா வா Read More »

தப்புத்தண்டா

தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

தப்புத்தண்டா Read More »

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…

கண்ணாமூச்சி ரே ரே Read More »

Scroll to Top