எ ஃபார் அழகு
எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…
எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…
நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…
நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…
உலகம் உனக்கு கவலை எதுக்கு…
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு…
லைஃப் இது உன்னோட காரு…
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு…
தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…
தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…
கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…
உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…
என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…
அவள் அப்படி ஒன்றும் Read More »
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »
பூ மீது யானை பூ வலியைத்
தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…