கவிதை கொட்டுது
கவிதை கொட்டுது கனவு முட்டுது…
கதவு திறக்குது தடையில்லை வா…
மழையும் நிக்கல மொழியும் திக்கல…
மனசு வெளுக்குது பறந்திட வா…
கவிதை கொட்டுது கனவு முட்டுது…
கதவு திறக்குது தடையில்லை வா…
மழையும் நிக்கல மொழியும் திக்கல…
மனசு வெளுக்குது பறந்திட வா…
இறுதியாய் நீ போன பாதை இங்கே…
வருகையை நான் தேடி அலைவது எங்கே…
காலமே கொடும் பகையா…
கனவுகள் சாம்பலாய் ஆனதே…
கண்ணில் கோடி பாவ நதிகள் பாய…
எங்கு போவேன் எந்தன் சாபம் தீர…
வானமே இடிந்திடலாம்…
அதை விட்டு நீங்குமா சூரியன்…
ஒத்தப்பட வெறியாட்டம்…
வச்சேன் பொறி நரியாட்டம்…
சிக்கிக்குவே எலியாட்டம்…
களையெல்லாம் புடுங்குற நேரமே…
ஒத்தப்பட வெறியாட்டம் Read More »
கொம்பு வச்ச கொடுவக் காளை…
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள…
உன்ன என்ன எவன்டா தொடுவான்…
தொட்டா அவன தூக்குவோன்டா…
நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…
சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…