பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதா | இளையராஜா | சின்னத்தாயி |
Naan Erikarai Song Lyrics in Tamil
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…
ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…
ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக போக வேணும் அக்கரையில…
ஆண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
ஒத்தையில வாடுறேனே இக்கரையில…
பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…
பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…
—BGM—
பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…
பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…
பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக போக வேணும் அக்கரையில…
பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…
ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…
—BGM—
ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம்தான்…
தாழப் பறந்து வரும் மேகம்தான்…
ஆண் : உன்கிட்ட சேராதோ…
என் பாட்ட கூறாதோ…
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ…
பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே…
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே…
ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது…
எந்நாளும் என் நேசம் தப்பாது…
பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…
ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமின்னு தோணல…
—BGM—
பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்…
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்…
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ…
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ…
ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி…
கன்னிப் பெண்ணாய் மாறாதோ…
மையேந்தும் கண்ணை காட்டி…
மையல் தீர பேசாதோ…
பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு…
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…
ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…
பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக போக வேணும் அக்கரையில…
பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…
பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…
Notes : Naan Erikarai Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. நான் ஏரிக்கரை பாடல் வரிகள்.