பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | சின்னத்தாயி |
Naan Ippodhum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி…
மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி…
ஆண் : இப்போதும் அட எப்போதும்…
பெண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
—BGM—
ஆண் : தண்ணீரில் வாழும் செம்மீன தூக்கி…
கண்ணீரில் நான் போட மாட்டேனே…
—BGM—
ஆண் : அடி கஸ்தூரி மானே கண்ணாலே நானே…
கல்யாண பூமாலை போட்டேனே…
பெண் : உன் பேரை சொல்லி ஓயாது…
உள் மூச்சு வாங்கும் பூமாது…
கை விட்டு போனால் தாளாது…
மண் விட்டு போகும் வாழாது…
ஆண் : அடி ஆத்தாடி உன் மேல நான் வச்ச பாசம்…
ஆகாயம் போல் இங்கே சாகாமல் வாழும்…
பெண் : நீதான் நான் என்று…
நான்தான் நீ என்று…
ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு…
ஆண் : நான் இப்போதும் அடி எப்போதும்…
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
—BGM—
பெண் : வைகாசி மாசம் கை வீசி வந்த…
சங்கீத பூங்காத்து நீதானா…
—BGM—
பெண் : உன் சங்கீதம் கேட்டு சதிராட்டம் போடும்…
சிங்கார பூந்தோப்பு நான்தானா…
ஆண் : உன் தேகம் எங்கும் பூ வாசம்…
கண்டாலே தீரும் ஆயாசம்…
ஒன்றல்ல நூறு மாமங்கம்…
ஆனாலும் வாழும் நம் நேசம்…
பெண் : என் வாய் பேசும் பேச்செல்லாம் உன் பேச்சி தானே…
உள் வாங்கும் மூச்செல்லாம் உன் மூச்சு தானே…
ஆண் : ஆடும் பூந்தேரே ஓடும் பாலாறே…
என்னை சேரு ஏக்கம் தீரு…
பெண் : நான் இப்போதும் அடி எப்போதும்…
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
ஆண் : அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி…
மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி…
இப்போதும் ஹோய் எப்போதும்…
ஆண் : நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்…
பெண் : அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்…
Notes : Naan Ippodhum Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. நான் இப்போதும் பாடல் வரிகள்.