அம்மாடி உன் அழகு
அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…
அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…
கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…
வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…
பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…
பேருந்தில் நீ எனக்கு Read More »
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்…
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்…
நீ புறப்பட்டு வா…
சரிகம சரித்திரம் படைத்திட வா…
என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…
அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…
கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…
கண்ஜாடை காட்டி என்னை Read More »