கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…
காரிகை கண்ணே நாணமும் பெண்ணே…
மூலிகை முத்தம் தரவா தேன் ஊற…
மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம்…
ஏனடி அச்சம் வருவாயோ தீர…
தீக்குச்சி பட்டாசா…
தெறிக்க அவ வந்தாச்சா…
தீப்பெட்டி கண்ணாச்சா…
திருப்பி திருப்பி பத்திகிச்சா…
தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…
நெய் விளக்கு ஏத்தி வச்சி…
கும்புடுறோம் வீரனே…
நெல்லு மணி எடுத்து வந்தோம்…
எத்துகனும் வீரனே…
அம்மணி ருக்குமணி…
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச…
சொக்கத் தங்கம் நீயா…
ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…
லா லால லாலலல்லா…
மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா…
ஓ தல்லேலாலோ தல்லேலாலோ Read More »
உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்…
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல…
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…
மைனரு வேட்டி கட்டி Read More »