| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்தமிழ் | ஜோஸ்னா ராதாகிருஷ்ணன் | ஹரி டஃப்சியா | மழை பிடிக்காத மனிதன் |
Thediye Poren Song Lyrics in Tamil
பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும்தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…
—BGM—
பெண் : நிலத்து மேலே விழுந்த…
நல்ல விதையும் கூடத்தான்…
வெளிச்சம் தண்ணிபட்டா தானாக வளரும்…
பெண் : ஒரு கதவும் மூடி போனால் உள்ளம் நோகுதோ…
நாளை ஜன்னல் காற்று உன்னை தேடுமே…
—BGM—
பெண் : உலகை நீயும் உதறும்போது உன்னை நீங்குமோ…
உறவு சொந்தம் எல்லாம் எப்போதும் தோன்றும்…
விலகித்தான் போனால் கூட கைகள் நீட்டுமே…
வாலாட்டும் நாய் குட்டி போல பின் வருமே…
—BGM—
பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…
—BGM—
பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…
Notes : Thediye Poren Song Lyrics in Tamil. This Song from Mazhai Pidikkatha Manithan (2024). Song Lyrics penned by Muthamil. தேடியே போறேன் பாடல் வரிகள்.
