காற்றோடு குழலின்
காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…
இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
தேவகானம் கேட்கும்…
ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கடி இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…
மல்லிகப்பூ வாசத்திலே Read More »
சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…
சொன்னால்தானே தெரியும் Read More »
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்…
இன்பத்தின் துன்பங்களே…
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க…
மின்னட்டும் வண்ணங்களே…
இச்சென்று இச்சென்று Read More »
நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…
நாட்டுக்குள்ள நம்மை Read More »
உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…
உடையோடு பிறக்கவில்லை Read More »
பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…