ஏதோ மயக்கம்
ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…
ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…
ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…
ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…
ஏய் மாமா ஒன்னத்தான் Read More »
தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
செவ்வந்தி பூக்களில் Read More »
தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…
கல்லுக்குள்ளே வந்த Read More »
வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
சங்கீதமே… சங்கீதமே என் தெய்வமே…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…