கண்களே கமலாலயம்
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…
கொச்சின் மாடப்புறா Read More »
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…
அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…
அப்படி பாக்குறதுன்னா Read More »
அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…
அல்லாஹ் உன் ஆணைப்படி Read More »
கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…
கண்ணுக்குள்ளே காதலா Read More »
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…