நீ என் கண்கள்
நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…
சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…
நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…
சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…
கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…
ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…
உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…
காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…
விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…
விளையாட்டா படகோட்டி Read More »
கோயம்புத்தூர் கோயம்புத்தூர்…
பொண்ணு நீயா சொல்லு அன்பே…
ஹேய்… ஏனுங்கன்னு ஏனுங்கன்னு…
கூப்பிடுவியா சொல்லு அன்பே…
கோயம்புத்தூர் பொண்ணு Read More »
பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…
பூவனத்தில் மரமுண்டு Read More »