ஒன்னாம் படி எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownவிஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்Unknownஅம்மன் பாடல்கள்

Onnam Padi Eduthu Song Lyrics in Tamil


பெண் : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட…
பல சங்கதிகள் போட…
முன்பு செய்த வினை ஓட…
இங்கு தஞ்ச முகம் தங்க வெள்ளி குஞ்சரங்கள் பாட…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : ஒன்னாம் படி எடுத்து…
ஒசந்த பூவா ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : ரெண்டாம் படி எடுத்து…
இரத்தினகிளியாம் ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : மூனாம் படி எடுத்து…
முத்து பல்லக்காம் ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : நாலாம் படி எடுத்து…
நாகரத்தின ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : அஞ்சாம் படி எடுத்து…
அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : ஆறாம் படி எடுத்து…
அரும்பு மோதிரம் ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : ஏழாம் படி எடுத்து…
எசக்க பூவா ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : எட்டாம் படி எடுத்து…
பட்டு சீலையாம் ஓர ஓரமா…
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்…
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்…
முன்னோரையான…
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள…
சித்திர கோபுரம் கட்டவே…

குழு : சித்திர கோபுரம் கட்டவே…
சித்திர கோபுரம் கட்டவே…

பெண் : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து…
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

பெண் : கொட்டிய கையும் வலிச்சு போச்சு…
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு…
கொட்டிய கையும் வலிச்சு போச்சு…
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு…

பெண் : நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது…
உத்தரவு கொடு காளித்தாயே…
நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது…
உத்தரவு கொடு காளித்தாயே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…

குழு : தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…
தன்னன்ன நாதினம் தன்னான்னே…


Notes : Onnam Padi Eduthu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. ஒன்னாம் படி எடுத்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top