என்னை தீண்டிவிட்டாய்
என்னைத் தீண்டிவிட்டாள்…
திரி தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…
என்னை தீண்டிவிட்டாய் Read More »
என்னைத் தீண்டிவிட்டாள்…
திரி தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…
என்னை தீண்டிவிட்டாய் Read More »
உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…
உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…
நெருப்பே சிக்கி முக்கி Read More »
மஞ்சள் வெயில் மாலையிலே…
மெல்ல மெல்ல இருளுதே…
பளிச்சிடும் விளக்குகள்…
பகல் போல் காட்டுதே…
மஞ்சள் வெயில் மாலையிலே Read More »
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…
ஒரு முறை பிறந்தேன் Read More »