அன்பே அன்பே
அன்பே அன்பே எல்லாம் அன்பே…
உனக்காக வந்தேன் இங்கே…
சிரித்தாலே போதும் என்றேன்…
மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…
மறக்குமா நெஞ்சம்…
மனசுல சலனம்…
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு…
தேன தந்தா என்னாகும்…
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
உயிர் உருகுதே…
மனம் கரையுதே…
எனது வானே…
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல…
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல…
என்னோடு வா இப்பயே வா…
காலத்துக்கும் நீ வேணும் Read More »
ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…
புயல் தாண்டியே விடியல்…
புதுவானில் விடியல்…
பூபாளமே… தமிழே வா…
தரணியாள தமிழே வா…
மூப்பில்லா தமிழே தாயே Read More »
ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…