ஏலே எளஞ்சிங்கமே
ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
உயிர் உருகுதே…
மனம் கரையுதே…
எனது வானே…
தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…
ஓ… ஹோ…
ஜல ஜல் ஜல ஜல் மணியே…