படிப்பு தேவ இல்ல
படிப்பு தேவ இல்ல…
பாருடா…
கேட்க யாரும் இல்ல…
என் காலம்டா…
படிச்ச புடுங்கீங்க…
வாறான்டா…
இப்போ யாரு கீழ…
என் காலு கீழ…
படிப்பு தேவ இல்ல…
பாருடா…
கேட்க யாரும் இல்ல…
என் காலம்டா…
படிச்ச புடுங்கீங்க…
வாறான்டா…
இப்போ யாரு கீழ…
என் காலு கீழ…
உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…
உன் வெள்ளந்தியும் அழகுதான் Read More »
யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…
ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத…
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத…
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…