அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
இமையே இமையே விலகும் இமையே…
விழியே விழியே பிரியும் விழியே…
எது நீ எது நான் இதயம் அதிலே…
புரியும் நொடியில் பிரியும் கனமே…
சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…
சில்லென ஒரு மழைத்துளி Read More »